சோனியா காந்தி

புதுடெல்லி: தற்போது மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சோனியா காந்தி, தனது சொத்துகள் குறித்த விவரத்தை பிரமாணப் பத்திரமாக சமர்ப்பித்துள்ளார்.
புதுடெல்லி: புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்காலிகமாக ஜெய்ப்பூர் நகருக்குக் குடியேறவிருக்கிறார்.
புதுடெல்லி: காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதலை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுடெல்லி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் செப்டம்பர் 18 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.